
சமைக்க தேவையானவை
- முழு அயிலை சுத்தம் செய்தது – 10
- பெரிய வெங்காயம் – 3,
- பச்சை மிளகாய் (கீறியது) – 4
- சீரகம் – 2 டீஸ்பூன்
- மீன் மசாலா தூள் – 3 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 2டீஸ்பூன்
- மல்லித் தூள் – 2டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 2கொத்து
- புளி – பெரிய எலுமிச்சை அளவு
- தேங்காய்பால் – 1 டம்ளர்
- கடுகு, – 2 டீஸ்பூன்
- மல்லித்தளை – 2 டீஸ்பூன்
- தக்காளி – 3 சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- வதக்கிய வெண்டைக்காய் – 10
- நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- பூண்டு – 4
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும். பின்பு எல்லாபொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அகன்ற பாத்திரம் சூடானவுடன் ஆயிலை ஊற்றி கடுகு, சீரகம்,வெந்தயம்,பூண்டு,பச்சை மிளகாய்,கறிவேப்பில்லை நன்றாக வதக்கவும். அரைத்த பெரிய வெங்காயம்-தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கவும். மீன் மசாலா தூள்,மஞ்சல் தூள், மிளகாய் தூள், மல்லிப்பொடி சேர்த்து வதக்கவும்.
புளி கரைசலை சேர்க்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். மீனை சேர்க்கவும்வெண்டைக்காயை வதக்கிக் கொள்ளவும்வதக்கிய வெண்டைக்காய் சேர்க்கவும். தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும். கொத்துமல்லி தூவி இறக்கவும். பின்பு பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1