
சமைக்க தேவையானவை
- துவரம் பருப்பு – 100 கிராம்
- கத்தரிக்காய் – 2
- முருங்கைக்காய் – 1
- மாங்காய் – 1
- சின்ன வெங்காயம் -10
- புளி – சிறிதளவு
- மஞ்சள்தூள,பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
- தேங்காய் – 2 பத்தை
- எண்ணெய் ,உப்பு – தேவையான அளவு
- கடுகு,கறிவேப்பிலை – தேவையான அளவு
அரைக்க
- வெங்தயம்
- உளுந்து,சீரகம், தனியா,தலா 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் 2 சிறிது எணெணெயில் வறுத்து அரைக்கவும்.
செய்முறை
முதலில் துவரம்பருப்புடன் ,மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை போட்டு வேக வைத்து வெங்காயம்,புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு பருப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பிறகு இதனுடன் அரைத்த பொடி சேர்த்து கொதிக்க வைத்து கடுகு,கறிவேப்பிலை போட்டு தாளித்து துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும் சாம்பார் ரெடி.
இடி சாம்பார் செய்ய முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவேண்டும். பிறகு தேவையான பொருட்களை அதாவது காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1