
சமைக்க தேவையானவை
- புழுங்கல் அரிசி – 2
- முளை கட்டிய பாசிப்பயறு – ஒரு கப்
- பச்சைமிளகாய் – 2
- இஞ்சி – ஒரு துண்டு
- டேபிள்ஸ்பூன் உளுந்து – 1 டேபிள்ஸ்பூன்
- மிகவும் பொடியாக நறுக்கிய காய்கறிகள் – அரை கப்
- பொடியாக நறுக்கிய கொத்துமல்லி – 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசி, பயறு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து நன்கு ஊறியதும் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவை 4 மணி நேரம் ஊற வைக்கவும். இதில் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் சிறு சிறு இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
1
+1
+1
+1