
சமைக்க தேவையானவை
- 3 முட்டை வேகவைத்து
- 2 கப் தண்ணீர்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 3 தேக்கரண்டி உப்பு
- 3 பெரிய பல் பூண்டு
- 1 தேக்கரண்டி கரம் மசாலா
- பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
- 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
- சீரகம் 1 அங்குலம்
- 1/2 தக்காளி பொடியாக நறுக்கியது
- தூள் 1 பிரிஞ்சி இலை
- 3 கப் வெள்ளை சோறு
- இஞ்சி பொடியாக நறுக்கியது
- 4 கிராம்பு
- 2 மேஜைக்கரண்டி தயிர்
- 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
- 1/2 பட்டை
- 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் (வீட்டில் அரைத்தது)
- 1 வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
- 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி
செய்முறை
முதலில் மிதமான சூட்டில் வாணலியை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொரியவிடவும். பின்னர் 1 பிரிஞ்சி இலை, 4 கிராம்பு, 1/2 பட்டைசேர்த்து 1 நிமிடம் வறுக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு இதில் பொடிதாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை மற்றும் வெங்காயம் நன்கு வதங்கும் வரை வறுக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளி, 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 3 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து தக்காளி ஓரத்தில் எண்ணெய் விடும் வரை குறைந்த தீயில் வேகவிடவும்.
தக்காளி மசிந்ததும் 2 மேஜைக்கரண்டி தயிர் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து நன்கு கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வேகவைத்த முட்டையை நீள வாக்கில் பாதியாக வெட்டி குழம்பில் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
முட்டை சேர்ந்தபின் கலந்துவிடாமல் இருப்பது நல்லது. ரு குக்கரில் முதலில் வெள்ளை சத்தத்தை சேர்க்காரவும். பின்னர் அதன் மேல் முட்டை மசாலாவை ஒரு கரண்டி சமமாக சேர்க்கவும். இதே போல் அடுக்கி குக்கரை மூடி 15 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும். குக்கர் சத்தம் அடங்கியதும் முட்டையை தனியாக வெளியே எடுத்துவைத்தபின் சாதத்தை நன்கு கிளறிவிட்டு பரிமாறவும்