
சமைக்க தேவையானவை
- வரகரிசி – 1 கப்
- பாசிப்பருப்பு – 1/4 கப்
- நீர் – 3 1/2 கப்
- உப்பு- தேவைக்கு
தாளிக்க
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- முந்திரி – 10
- மிளகு + சீரகம் – தலா 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை
வரகரிசி + பாசிப்பருப்பு இவற்றை கழுவி 3 1/2 கப் நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து உப்பு சேர்த்து குக்கரில் 3-4 விசில் வரை வேக வைக்கவும். வெந்ததும் நன்கு மசித்துக் கொள்ள்வும்.
மிளகு + சீரகத்தினை கரகரப்பாக பொடிக்கவும். பின் நெய்யில் முந்திரி + பொடித்த மிளகு சீரகம் + பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சேர்க்கவும்.
அதனுடன் பொடித்த கரும்பு வெள்ளத்தை சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வந்தவுடன் இறக்கவும். விசில் போனவுடன் மூடியை திறந்து மாதுளம் பழம் முத்துக்களை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். சூடான சுவையான குடவாழை அரிசி பொங்கல் ரெடி.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1