
சமைக்க தேவையானவை
வெற்றிலை – 5
துளசி இலை – அரை கப்,
கற்பூரவல்லி இலை – 3
துளசி இலை – அரை கப்,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
துளசி இலை – அரை கப்,
பூண்டுப் பல் – 2
புதினா இலை – கால் கப்
நெய் – ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
சர்க்கரை – அரை டீஸ்பூன்
செய்முறை
முதலில் கடாயில் நெய் விட்டு பூண்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். எல்லா இலைகளையும் சுத்தமாகக் கழுவி இதனுடன் சேர்த்து வதக்கவும்.
இதில் நீர் விட்டு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பிறகு, அடுப்பை நிறுத்தி, இலைகளை தனியே எடுத்து மையாக அரைத்து, வேகவைத்த நீரில் மீண்டும் சேர்த்து, ஒரே ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பரிமாறும்போது சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பின்பு பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1